புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்கத்தை முன்னிட்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்




தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவகத்துக்கு நிலம் ஒதுக்கிய ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு நன்றி தமிழக அரசு தகவல்

ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவகத்துக்காக நிலம் ஒதுக்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய

ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க தமிழக

இராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாற்றுவழி இருக்கும்

வட மாகாண சபையில் நாளை தமிழ் மக்கள் பேரவை தொடர்பான சலசலப்புக்கள் இடம்பெறலாம்?

வட மாகாண சபையின் 42வது அமர்வுகள் நாளை புதன் கிழமை பகல் 9.30 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபையின்

தமிழரசுக் கட்சி விளக்கம் கோர முடியாது, கூட்டமைப்பே விளக்கம் கோரலாம் ! : சித்தார்த்தன் எம்.பி

தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு

இளையராஜாவுக்கு ஒரு நியாயம்; விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? சீமான் ஆவேசம்




தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார்.    அப்போது விஜயகாந்தை

விஜயகாந்த் உருவபொம்மையை எரிக்க வேண்டாம்: சட்டம் தன் கடமையைச் செய்யும்: ஜெ. அறிக்கை

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு போன்ற எந்தவித போராட்டமும் வேண்டாம்.

நீதிமன்ற உத்தரவால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் விஜயகாந்த்: ஏமாற்றத்துடன் திரும்பிய போலீசார்


தஞ்சாவூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

பொறுப்புக்கூறலுக்கு மார்ச் மாதத்துக்குள் விசேட நீதிமன்றம்!

இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு விசேட

தவறவிடப்பட்ட 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

வீதியில் கண்டெடுத்த 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை ஒன்றை  பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார் சாவகச்சேரி நீதிமன்றப் பணியாளர்.

வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை!

அண்­மையில் உரு­வா­கி­யுள்ள தமிழ் மக்கள் பேர­வைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத் தலைவர்

வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை

அண்­மையில் உரு­வா­கி­யுள்ள தமிழ் மக்கள் பேர­வைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத்

சன சமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

உள்ளுராட்சி ஆணையாளரால் மானியம் வழங்க அங்கிகரிக்கப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு இன்று

சம்மந்தனை மீறி தலைவரும் இல்லை பேரவையும் இல்லை – செல்வம் சீற்றம்

எதிரிகள் – துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ்

தேமுதிகவை போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கையில் இறங்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்

விஜயகாந்த்துக்கு எதிராக உருவபொம்மை எரிப்பு போன்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு

நிதி அமைச்சு பதவி கபீருக்குவழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்?


அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீமிற்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்

தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள

பிரான்ஸில் இஸ்லாமிய தொழுகைக் கூடம் மீது தாக்குதல் (Photos, Video)

2F9C3D6800000578-3374498-image-a-3_1451120296586
பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கார்ஸிகா தீவில், இஸ்லாமிய தொழுகைக் கூடம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து

யாழ். பருத்தித்துறைக் கடலில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இரு

போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து படைத்தளபதிகளைக் பாதுகாக்குமாறு மைத்திரிக்கு கடும் அழுத்தம்

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளைப் போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்ற வேண்டுமென

தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முன்மொழிந்துள்ளது

நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில்  தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களுக்கான செயற்திட்டங்கள்  

தற்­போ­தய கால­கட்­டத்தில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக எந்த அமைப்­பு­களை உரு­வாக்­கி­னாலும் அது கிழக்கு மாகா­ணத்­திற்கு சாபக்­கேடே-பாக்­கி­ய­செல்வம் அரி­ய­நேத்­திரன்

தற்­போ­தய கால­கட்­டத்தில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக எந்த அமைப்­பு­களை உரு­வாக்­கி­னாலும் அது கிழக்கு

எம் அடையாளங்கள் பறிக்கப்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டுள்ளோம் !அதனால்தான் அமைப்பை உருவாக்கினோம்-லக்ஷ்மன்

எமது அடுத்த சந்ததியில் எமக் கான அடையாளங்கள்  அனைத் தும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து கொண்டதன் காரண மாகத்தான்

தமிழீழத்தின் தலைசிறந்த பாடகராக இருந்து மாவீரராகிய மேஜர் சிட்டு அவர்களின் தாயார் காலமாகிவிட்டார்.

மேஜர் சிட்டு அவர்களின் தாயாரான சிற்றம்பலம் சின்னப்பிள்ளை( வத்திராயன்,தாளையடி வடமராட்சிகிழக்கு) அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.

தெற்காசிய கால்பந்து: அரையிறுதியில் இந்தியா-மாலத்தீவு மோதல்

தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும், மாலத்தீவும் மோதுகின்றன.

30 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் கப்டில்: இலக்கை எட்டியது நியூஸிலாந்து


இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்டது நியூஸிலாந்து.

கூட்டணிக்கு அழைப்பு விடும்போது காங்கிரஸை விலக்க மாட்டோம்: கருணாநிதி

சட்டப்பேரவை தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் போது, காங்கிரஸ் கட்சியை விலக்கிட மாட்டோம்

தெற்காசிய கால்பந்து: நேபாள அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா


தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

சச்சின் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துக்கல் கால்பந்து அணி மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ,

வலிகாமம் வடக்கின் அபிவிருத்திக்கு ரூ.96 மில்லியன்

வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி

புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அக்கறை!

முழு நாடாளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம்

ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

திர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும்

புதிய ஆசிரியர் நியமனங்கள் நாளை

புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நாளை கல்வி

கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் நடாத்திய இராப்போசன விருந்து விழாவில்


பேராசிரியர் குகபாலன் காத்தியேசு அவர்களுக்கும்
திரு திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் 50வது
திருமணநாள் நிறைவு நிகழ்வுவின் போது வழங்கப்பட்ட கொரவத்தின் போது.

தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்! மாவை

தமிழ் மக்கள் பேரவையினரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு நாங்கள் செவிசாய்க்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும்

காலத்தின் தேவை அறிந்து சேவையாற்றும் மனிதர்கள் என்றைக்கும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்: சிறீதரன்

காலத்தின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையாற்றும் மனிதர்கள் மக்கள் மனங்களில் என்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.

சித்தார்த்தனிடம் விசாரணை நடத்த வேண்டும்! மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த

புங்குடுதீவு- அனலைதீவு இடையில் பயணித்த நோயாளர் காவு படகு கடலில் மூழ்கியது!

யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையே சேவையில் ஈடுபட்டுருந்த நோயாளர் காவு படகு கடலில் வீசீய காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது.

ad

ad