புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2016

ராஜதந்திரங்கள் எப்போதும் உதவாது திரு. கருணாநிதி அவர்களே..

ப்போதெல்லாம் அ.தி.மு.க-காரர்களும் பேசக் கேட்டு இருக்கிறேன்... ’கருணாநிதி மிக புத்திசாலியான ராஜதந்திரி... எவ்வளவு  தந்திரமா கூட்டணி

தே மு தி கா ஐ மீண்டும் உடைத்த தி மு க

தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.

ரயில் மறியல் போராட்டம்: மாவட்ட எஸ்.பி.யிடம் வைகோ வாக்குவாதம்




விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விவசாய ச

'பனாமா பேப்பர்ஸ்' உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி-ஐஸ்வர்யா ராய் அமிதாப் உட்பட 5௦௦ இந்தியர்கள்

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்


கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில்

முன்னாள் ஜனாதிபதின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

தீவுப்பகுதியை ஈ பி டி பி ஆதரவில் வைத்திருந்த வேலணைபிரதேசசெயலாளர்‬ மஞ்சுளா அதிரடியாக இடம்மாற்றம்

கடந்த வாரம் இடம்பெற்ற இரு சம்பவங்கள் பரபரப்பாய் பேசப்படுகிறன , இரண்டுமே பொதுவாக ஒரே நிகழ்வுடன் தொடர்புடையவை

சூப்பர் பாஸ்ட் 4G இண்டர்நெட் சேவை; இந்தியாவில் 14 இடங்களில் அறிமுகப்படுத்துகிறது பி.எஸ்.என்.எல்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4G இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.

கேரள கஞ்சா, ஹெரோயின் கடத்தல்களை முறியடிக்க வடகடலில் ரோந்து சென்று படகுச் சோதனைகளை நடத்துமாறு கடற்படையினருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை

கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் நிலையமாக வர்ணிக்கப்பட்டுள்ள யாழ் குடாநாடு மற்றும் மன்னார் பிரதேசங்களுக்குள் அதிகரித்துள்ள

புங்குடுதீவு-மடத்துவெளி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்கிழமை நடைபெறுகிறது

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

ஜெயலலிதாவின் நம்பிக்கை கைகொடுக்குமா?

வருகிற  தேர்தலில் ஆறு முனை போட்டி  ஒன்று  நீண்ட காலத்தின் பின்னர்  உருவாக்கி உள்ளது   அ தி மு க்  , தி மு கா காங்கிரஸ் கூட்டணி , தே தி மு க

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பை இழந்த அமைச்சர்களும் வாய்ப்பு பெற்ற அமைச்சர்களும்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 18 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அழிக்கப்பட்டுள்ளது. 10 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

திமுகவில் இணைந்தது ஏன்? காரணம் சொல்லும் காமராஜர் பேத்தி மயூரி!

காமராசரின்  தம்பி  அண்ணாமலை நாடார் பேத்தி  மயூரி.  பா.ஜனதாவில்  இருந்து விலகி,  கடந்த   சனிக்கிழமை அன்று   திமுக 

கட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்' கொடுத்த ஜெயலலிதா

ட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்'  கொடுத்து அதிர்ச்சியை அளித்துள்ளார் ஜெயலலிதா.  

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் தோழமை கட்சிகளான ஆறு கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக அதன் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

கூட்டணிக் கட்சிகளுக்கும் இரட்டை இலை சின்னம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சி.மகேந்திரன் குற்றச்சாட்டு


தன்னோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வலியுறுத்தி உள்ளது அதிமுக தலைமை.

தமிழக அரசியல் கட்சிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை


நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும்

பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி!


வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு

ad

ad