புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2019

பாட்டாளிபுரம் கடற்படை உயர்பாதுகாப்பு வலயம் நீக்கம்


பாட்டாளிபுரத்தில் கடந்த 2006 இல் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தியாக தீபம் திலீபன் மருத்துவமனை உள்ளடங்கலான பாட்டாளிபுரத்தின் பெரும் பகுதி கடந்த 13 ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலையில் கடற்படையினர் திடீரென இப்பகுதியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர் . இதனால் தற்போது மக்கள் தமது சொந்தக்காணிகளுக்கு செல்கின்றனர்.

ad

ad