புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2019

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்.

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019 சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது

சம்பந்தன், சுமந்திரன், மாவை - ரணிலின் செல்லப்பிள்ளைகள்

சம்­பந்­தன் – சுமந்­தி­ரன் – மாவை சேனா­தி­ராசா தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வின் செல்­லப்­பிள்­ளை­க­ளாக மாறி­யுள்­ள­னர். அவர்­களை ரணி­லி­டம் இருந்து ஒரு­போ­தும் பிரித்­தெ­டுக்­கவே முடி­யாது. அத­னால்­தான்

கொன்றொழித்தவர்கள் ஆட்சிக்கு வர இடமளிப்பதா?

தமிழ் மக்­களை அடி­மைப்­ப­டுத்தி – துன்­பு­றுத்­திக் கொடூ­ர­மான முறை­யில் கொன்றொழித்த­வர்­கள் மீண்­டும் ஆட்­சிக்கு வர நாம் இட­ம­ளிப்­பதா? மீண்­டு­மொரு சர்­வா­தி­கார – நாச­கார – ஆட்­சிக்கு நாம் ஒத்­து­ழைப்­பதா? இத­னைக் கருத்­தில்­ கொண்­டு ­தான் தற்­போ­தைய அர­சுக்கு எதி­ரான

பிரபாகரனிடம் பாடம் கற்க வேண்டும்! அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல



நாடாளுமன்றத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பாக, பிரபாகரனிடமும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவர்கள் செயற்பட்ட விதம் தொடர்பாகவும், மஹிந்த தரப்பு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்-சூர்யா

அகரம் பவுண்டேசன் சார்பில், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவோம்

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை

வடக்கிற்கு 900 கோடி ரூபா நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கி கடன்


வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபா) கடன் வழங்கும் உடன்படிக்கைது கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது

ad

ad