பிழையான அரசியல் தலைமைத்துவத்தினால் வடக்கின் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருந்தது : டக்ளஸ் குற்றச்சாட்டு-புங்குடுதீவு கமலாம்பிகை பவளவிழாவில் உரை
[ செவ்வாய்க்கிழமை, 10 மே 2011, 08:13.19 AM GMT ]
தற்போது வடக்கின் கல்வித்துறையை மீள மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலத்தின் 75ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை உருவாக்குவதற்கு நாட்டின் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுவிட்சர்லாந்த் ஈ.பீ.டி.பீ அமைப்பாளர்களான
வ.ஜெயக்குமார் (பாபு),எஸ்.சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக