முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
10 டிச., 2012
கைது செய்யப்பட்ட விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை?
பயங்கரவாத
குற்றத்
தடுப்பு
பொலீசாரினால்
கைது
செய்யப்பட்ட
யாழ்
பல்கலைக்கழக
மருத்துவ
மற்றும்
விஞ்ஞான
பீட
மாணவர்கள்
விடுதலை
செய்யப்பட்டுள்ளதாக
மருத்துவ
பீடாதிபதி
பாலகுமாரன்
தெரிவித்தார்
.
M
நேற்று
இரவு
மருத்துவ
பீட
மாணவர்கள்
ஐவரும்
விஞ்ஞான
பீட
மாணவர்கள்
இருவருமே
விடுதலை
செய்யப்பட்டுள்ளதாக
அவர்
மேலும்
தெரிவித்தார்
.
எனினும்
முகாமைத்துவ
பீடம்
மற்றும்
கலைப்பீடம்
ஆகிய
மாணவர்கள்
விடுதலை
தொடர்பாக
இன்றைய
தினம்
துணைவேந்தருக்கும்
பயங்கரவாத
குற்றத்தடுப்பு
அதிகாரிகளுக்கும்
இடையில்
பேச்சுவார்தை
ஒன்று
இடம்பெறவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது
.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad