புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2012

ஒரு முகநூல் பக்கம் -நீங்களும் பாருங்கள் 

இப்போது சில நாட்களாக சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகிறது .தென் தமிழீழப் பகுதி சற்று வெள்ளத்தால்  பாதிக்கப் பட்டாலும் சிங்களப் பகுதிகளே மண் சரிவு வெள்ளம் என அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது  இதுவரை 27 பேர் மரணமடைந்து உள்ளார்கள் பாதிக்கப் பட்டது அப்பாவி மக்களாக இருந்தால்   நாமும் அனுதாபப் படுகிறோம் .இயற்கையின் அழிவு என்பதால் இதை விட நாம் எதுவும் செய்ய முடியாது ..

சிங்கள இனவாதிகளும்  வெளியே காவி உள்ளே சாக்கடை கொண்ட  சிங்கள பிக்குமாரும் இதை வேறு விதமாக சிந்திக்கிறார்கள் ..தமது நாட்டுக்கு எதோ தோஷம் இருகிறதாம்  அதனால் தான் இந்தத் தொடர் அழிவு என்கிறார்கள் .எனவே  இரண்டு நாட்களுக்கு பவ்த்த உயர் பீடமான கண்டி தலதா மாளிகையில் பூயை செய்யப் போகிறார்களாம் இதற்காக  பல நாடுகளில் இருந்து பவ்த்த தேரர்களை வரவளைத்து உள்ளார்களாம் ..

குற்றம் செய்பவனுக்கு நன்கு தெரியும் தான் தவறு செய்கிறேன் என்பது .அந்தக் குற்ற உணர்விலேயே அவன் அழிந்து போவான் ..அடேய் சிங்களக் காட்டு மிராண்டிகளே  ..! முள்ளிவாய்க்காலில்   ஆயிரக் கணக்கான தமிழர்களை குஞ்சி குழந்தை என்று கூட பார்க்காமல் ஈவறக்கம் இன்றி கொன்று குவித்து மகிழ்ந்தீர்களே .மனிதன் என்று கூட பார்க்காமல் அம்மணமாய் போட்டு சுட்டீர்களே..!!   விடுதலைக்காக ஏங்கிய அவர்களின் ஆத்மா விடுதலை இன்றி பிரிந்தது அது இன்னும் அமைதி அடையாமல் அலைகிறது    .அதற்கு நீங்கள் எப்படித்தான் விமோசனம் தேட உலகம் எல்லாம் இருந்து பிக்குக்களை இறக்கி பூயை புண்ணியம் செய்தாலும் அவர்களுக்கு  நீங்கள் செய்த கொடுமை என்றுமே  தீராது ..இருண்ட உலகம் உங்களை மன்னித்தாலும் இயற்கை உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது .

குறிப்பு : முகநூலில் உலாவும் தமிழனாக (வ) பிறந்து   சிங்களத்துக்கு சேவை செய்யும்    அடியார்களே உங்கள் எசமான்களுக்கு  எடுத்துக் கூறுங்கள் ...
                                           ...பா .சங்கிலியன் ...
இப்போது சில நாட்களாக சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகிறது .தென் தமிழீழப் பகுதி சற்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டாலும் சிங்களப் பகுதிகளே மண் சரிவு வெள்ளம் என அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது இதுவரை 27 பேர் மரணமடைந்து உள்ளார்கள் பாதிக்கப் பட்டது அப்பாவி மக்களாக இருந்தால் நாமும் அனுதாபப் படுகிறோம் .இயற்கையின் அழிவு என்பதால் இதை விட நாம் எதுவும் செய்ய முடியாது ..

சிங்கள இனவாதிகளும் வெளியே காவி உள்ளே சாக்கடை கொண்ட சிங்கள பிக்குமாரும் இதை வேறு விதமாக சிந்திக்கிறார்கள் ..தமது நாட்டுக்கு எதோ தோஷம் இருகிறதாம் அதனால் தான் இந்தத் தொடர் அழிவு என்கிறார்கள் .எனவே இரண்டு நாட்களுக்கு பவ்த்த உயர் பீடமான கண்டி தலதா மாளிகையில் பூயை செய்யப் போகிறார்களாம் இதற்காக பல நாடுகளில் இருந்து பவ்த்த தேரர்களை வரவளைத்து உள்ளார்களாம் ..

குற்றம் செய்பவனுக்கு நன்கு தெரியும் தான் தவறு செய்கிறேன் என்பது .அந்தக் குற்ற உணர்விலேயே அவன் அழிந்து போவான் ..அடேய் சிங்களக் காட்டு மிராண்டிகளே ..! முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கான தமிழர்களை குஞ்சி குழந்தை என்று கூட பார்க்காமல் ஈவறக்கம் இன்றி கொன்று குவித்து மகிழ்ந்தீர்களே .மனிதன் என்று கூட பார்க்காமல் அம்மணமாய் போட்டு சுட்டீர்களே..!! விடுதலைக்காக ஏங்கிய அவர்களின் ஆத்மா விடுதலை இன்றி பிரிந்தது அது இன்னும் அமைதி அடையாமல் அலைகிறது .அதற்கு நீங்கள் எப்படித்தான் விமோசனம் தேட உலகம் எல்லாம் இருந்து பிக்குக்களை இறக்கி பூயை புண்ணியம் செய்தாலும் அவர்களுக்கு நீங்கள் செய்த கொடுமை என்றுமே தீராது ..இருண்ட உலகம் உங்களை மன்னித்தாலும் இயற்கை உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது .

குறிப்பு : முகநூலில் உலாவும் தமிழனாக (வ) பிறந்து சிங்களத்துக்கு சேவை செய்யும் அடியார்களே உங்கள் எசமான்களுக்கு எடுத்துக் கூறுங்கள் ...
...பா .சங்கிலியன் ...

ad

ad