புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2013

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்று தனது வீட்டு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவிக்கையில்,

சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவியே கிணற்றுக்குள் குதித்தமையால் நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad