இந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட
உள்ள அறிக்கை நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அனுப்பியிருந்தார்.
அதற்கு இலங்கை அரசாங்கம் பதிலையும் அனுப்பியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிள்ளை அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.