பாராளுமன்றத் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும்: தேமுதிக
பாராளுமன்ற தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். மேலும், விஜயகாந்த் முடிவை தேமுதிக தொண்டர்கள் ஏற்பார்கள் என்றும் தெரிவித்தார்.