புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


டுபாய் ஓபன் அரையிறுதியில் செரீனா தோல்வி


டுபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிரான்ஸின் ஏலிஸ் கார்னெட்.

  • இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ¤ம் மோதவுள்ளனர். இறுதிச் சுற்றில் சகோதரிகள் இருவரும் மோதுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

‘செரீனாவுடன் மோதுவதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்’ என வீனஸ் வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் கார்னெட் வெற்றி பெற்றதால், சகோதரிகள் மோதுவது தடைப்பட்டது. மற்றொரு அரையிறுதியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீனஸ் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டுபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செரீனாவும், கார்னெட்டும் மோதினர். இதில் 8-4. 6-4 என்ற நேர் செட்டில் கார்னெட் வெற்றி பெற்றார். ஆவுஸ்திரேலிய ஓபனில் காயம் அடைந்த பின் செரீனா பங்கேற்கும் முதல் போட்டி இது என்பதால் அவர் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ad

ad