பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் ஜெயலலிதா
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.
1. திருவள்ளூர் (தனி) (1) : டாக்டர் . வேணுகோபால்,கழக மருத்துவ அணிச் செயலாளர் கழக மக்களவை குழுச் செயலாளர்
2. சென்னை வடக்கு (2) : வெங்கடேஷ் பாபு, வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
3. சென்னை தெற்கு : டாக்டர் து. ஜெயவர்தன்,
3. சென்னை தெற்கு : டாக்டர் து. ஜெயவர்தன்,
4. மத்திய சென்னை : . விஜயகுமார், கழக மாணவர் அணிச் செயலாளர் தலைவர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை
5. ஸ்ரீபெரும்புதூர் : இராமச்சந்திரன், காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவர்
6. காஞ்சிபுரம் (தனி): மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
7. அரக்கோணம் : திருத்தணி கோ. அரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
8. வேலூர் (8) : பா. செங்குட்டுவன், வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்
9. கிருஷ்ணகிரி : மு. அசோக்குமார் கிருஷ்ணகிரி மாவட்டக் கழக அவைத் தலைவர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்
10. தருமபுரி மோகன், தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
11. திருவண்ணாமலை : சு. வனரோஜா, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
12. ஆரணி : செஞ்சி சேவல் வெ. ஏழுமலை, விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
13. விழுப்புரம் (தனி) : எஸ். இராஜேந்திரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினர்
14. கள்ளக்குறிச்சி : டாக்டர் க. காமராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்
15. சேலம் : பன்னீர்செல்வம், சேலம் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர்
16. நாமக்கல் : சுந்தரம், நாமக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர் மாவட்ட ஊராட்சிக் குழு 4-ஆவது வார்டு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
17. ஈரோடு : செல்வக்குமார சின்னையன், ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
18. திருப்பூர் : ஏ. சத்தியபாமா, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
19. நீலகிரி (தனி) : டாக்டர் . கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகர மன்றத் தலைவர்
20. கோயம்புத்தூர்: நாகராஜன், கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
21. பொள்ளாச்சி : மகேந்திரன், திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மூங்கில்தொழுவு ஊராட்சிக் கழகச் செயலாளர் மூங்கில்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவர்
22. திண்டுக்கல் : உதயகுமார், நிலக்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர்
23. கரூர் : டாக்டர் மு. தம்பிதுரை, கழக கொள்கை பரப்புச் செயலாளர் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் கழக மக்களவை குழுத் தலைவர்
24. திருச்சிராப்பள்ளி : குமார், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
25. பெரம்பலூர் : சமருதைராஜ் (எ) மருதராஜா, பெரம்பலூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
26. கடலூர் : ஆ. அருண்மொழிதேவன்,கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
27. சிதம்பரம் (தனி) : மா. சந்திரகாசி, பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
28. மயிலாடுதுறை : சு.மு. பாரதிமோகன், திருப்பனந்தாள் ஒன்றியக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
29. நாகப்பட்டினம் (தனி) : டாக்டர் மு. கோபால், திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
30. தஞ்சாவூர் : பரசுராமன், (க்ஷ.ளுஉ.,) அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர்
31. சிவகங்கை : . செந்தில்நாதன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தலைவர், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
32. மதுரை : இரா. கோபாலகிருஷ்ணன், மதுரை மாநகராட்சி துணை மேயர்
33. தேனி : பார்த்திபன், தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
34. விருதுநகர் : ராதாகிருஷ்ணன் அவர்கள் விருதுநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
35. ராமநாதபுரம் : அன்வர்ராஜா, கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
36. தூத்துக்குடி : ஜெயசிங் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்
37. தென்காசி (தனி) :வசந்தி முருகேசன், ஆ.ஹ., அவர்கள் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர்
38. திருநெல்வேலி : பிரபாகரன், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
39. கன்னியாகுமரி (39) : னு. ஜாண்தங்கம், க்ஷ.ஹ., அவர்கள் கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம்
40. புதுச்சேரி (40) : ஆ.ஏ. ஓமலிங்கம், னுஊநு., அவர்கள் காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
அதிமுக தலைமை அலுவலகத்தில் 40 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்
தர்மபுரி அதிமுக வேட்பாளர் எந்த கோஷ்டி பிரச்சனையிலும் சிக்காதவர்
தர்மபுரி மாவட்ட அதிமுக வேட்பாளர் பி.எஸ்.மோகன் (61). கட்சியின் மூத்த நிர்வாகி. படிப்பு பி.எஸ்.சி பி.எல்., படித்துள்ள வன்னிய கவுண்டரான இவர் 1972-ல் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன்.
எம்.ஜி.சேகர் எம்.பி ஆனபோதே இவர் மோகனுக்கு எம்.பி சீட் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் அப்போது கிடைக்கவில்லை, இப்போது கிடைத்துள்ளது. தற்போது தர்மபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் இருக்கும் மோகன் 2001-2006 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றிவர். இவரது தந்தை சாமிநாதன் எக்ஸ்.ஆர்மி, (லேட்). தாயார் சிவகாமியம்மாள், மனைவி பூங்கோதை, மூத்த மகன் ஜெயவிக்னேஷ் பி.இ, இளையமகன் தினேஷ் எம்.பி.பி.எஸ் தற்போது சென்னையில் பணிபுரிகின்றார்.
மோகனை வேட்பாளராக அறிவித்ததில் கட்சி மட்டத்தில் பலத்த சர்ச்சை நிலவுகின்றது. காரணம் கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலை காட்டவில்லை என்ற குற்றசாட்டுகள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. இவரை வேட்பாளராக அறிவித்த பிறகுதான் கட்சியில் யாருங்க வேட்பாளர் என்று ஒன்றிய செயலாளர்கள் கேட்கும் அளவிற்கு பி.எஸ்.மோகனின் பிரபலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது.
கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் பயோ - டேட்டா
கிருஷ்ணகிரி மாவட்டம் அதிமுக வேட்பாளர் அசோக்குமார். இவர் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அவை தலைவராக உள்ளார். இவரது பூர்விகம் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள முல்லை கிராமம்.
கடந்த 45 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி கிராமத்திற்கு பிழைப்புக்காக வந்தவர். இவரது தந்தை டி.கே.கிருஷ்ணசாமி, தாயார் யசோதம்மாள்.
இவருக்கு பிரதீப்குமார், உதயகுமார், ரவிகுமார் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர், அசோக்குமாரை தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அசோக்குமார் மட்டும் தனது தயார் யசோதம்மாளுடன் கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரில் குடியிருந்து வருகின்றார்.
பி.எஸ்.சி. பட்டதாரியான அசோக்குமார் 17 வருடம் வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளராகவும், பிறகு அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும், பிறகு அதிமுக மாவட்ட இணைசெயலாளராகவும், பிறகு மாவட்ட செயலாளரகவும் தற்போது அதிமுக கிருஷ்ணகிரி மாவட்ட சேர்மென் பதவியும் வகிக்கின்றார்.
செய்தி: படம்: எம்.வடிவேல்
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அரசு வழக்கறிஞர்
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.
வேலூர் தொதியில் பா. செங்குட்டுவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக செங்குட்டுவன் உள்ளார்.
வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராக உள்ளார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர், ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சியில் இருந்தவர். பின்னர் அதிமுகவிற்கு வந்தார்.
ராஜா
விழுப்புரம், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர்கள்
1998 முதல் 2003 வரை தர்மபுரி மாவட்ட துணைசெயலாளராக உள்ளார். தர்மபுரி குமரசாம்பேட்டையில் குடியிருந்த மோகன் தற்போது சூடாமணி தெருவில் குடியிருந்தது வருகின்றார். கட்சியில் எந்த கோஷ்டி பிரச்சனையில் சிக்காதவர் என்பதால் ஜெ இவரை வேட்பாளராக்கியதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.
விழுப்புரம் (தனி) தொகுதியில் எஸ். இராஜேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.
கட்சி தலைமைக்கு எஸ்,இராஜேந்திரன் குறித்து பல புகார்களை அவரது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அளித்துள்ளனர், இருப்பினும் அவருக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என்கின்றனர் ரரக்கள்,
கள்ளக்குறிச்சி தொகுதியில், டாக்டர் க. காமராஜ் போட்டிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காமராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக உள்ளார்.
எஸ்.பி.சேகர்
திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் சத்துணவு அமைப்பாளராக இருந்தவர்
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.
திருவண்ணாமலை தொகுதியில், சு. வனரோஜா போட்டிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக உள்ளார்.
வேலூர், திருவண்ணாமலை பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவராகவும் உள்ளார். சத்துணவு அமைப்பாளராக இருந்த வனரோஜா, அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் நுழைந்தார். இவரது கணவர் சண்முகம் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது சொந்த ஊர் செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமம்.
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அரசு வழக்கறிஞர்
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.
வேலூர் தொதியில் பா. செங்குட்டுவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக செங்குட்டுவன் உள்ளார்.
வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராக உள்ளார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர், ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சியில் இருந்தவர். பின்னர் அதிமுகவிற்கு வந்தார்.