புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

தமிழக முதல்வராக மீண்டும் தெரிவாகிறார் ஜெயலலிதா

news


















சென்னையில் இன்று நடைபெறவுள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் புதிய
முதலமைச்சராக ஜெயலலிதா  மீண்டும் தெரிவு செய்யப்பட உள்ளார்.என்று இந்திய செய்திகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.
 
பெங்களூர் தனிக் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த கர்நாடக நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தது.
 
இதன் மூலம், ஜெயலலிதாவுக்கு முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை விலகியது.
 
இந்த நிலையில். அந்த கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ள நிலையில். இதன்போது ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட உள்ளார்.
 
இவ்வாறு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்படும் அவர் நாளைய தினம் முற்பகல் 11 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad