முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில்
தற்சமயம் பிரசன்னம் ஆகியுள்ளார்.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன விடயம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக, ஆணைக்குழு முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ஷ ஆஜராகியுள்ளார்