-

17 ஜூலை, 2026

www.pungudutivuswiss.comலங்கா பிரீமியர் லீக் அதிரடி: போட்டி நிர்ணய சதி குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna King’s) அணியின் இந்திய இணை உரிமையாளர் உட்பட இருவர் கைது!
www.pungudutivuswiss.comஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..
www.pungudutivuswiss.com
“தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்” - விஜய்க்கு எதிராக வெடித்த சீமான்!
[Friday 2026-07-17 07:00]

இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று, முதலமைச்சர் விஜய்யை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று, முதலமைச்சர் விஜய்யை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்

www.pungudutivuswiss.comதமிழ் பெண் கைதிக்கு சிறையில் நடந்த கொடுமை! ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்த கவலைக்குரிய சம்பவம்
www.pungudutivuswiss.com
சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை!
[Friday 2026-07-17 07:00]

கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

www.pungudutivuswiss.com
சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டது பாரிய அச்சுறுத்தல்!
[Friday 2026-07-17 07:00]


அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழ் நாகரிகம் மற்றும் தாயகக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காகச் சுமந்திரன் சமர்ப்பித்த முன்மொழிவை எவ்வித ஆய்வுகளுமின்றித் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ குற்றம் சாட்டியுள்ளார்.

அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழ் நாகரிகம் மற்றும் தாயகக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காகச் சுமந்திரன் சமர்ப்பித்த முன்மொழிவை எவ்வித ஆய்வுகளுமின்றித் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ குற்றம் சாட்டியுள்ளார்.

ad

ad