யாழ்.மாநகரசபையின் ஆளுகையின்கீழ் யாழ்.பொதுநூலகம் இருந்துவருகின்றமை
குறிப்பிடத்தக்கது
.இந்நிலையில் அரசியல் நிகழ்வுகளிற்கு மண்டபத்தை ஒதுக்கி தரமுடியாதிருப்பதாக யாழ்.மாநகர ஆணையாளர் வடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக ஆரம்ப நிகழ்விற்கு தடை விதித்துள்ளார்.குறித்த நிகழ்வு நாளை வியாழக்கிழமை யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடாத்த அனந்தி இடமொதுக்கி தரக்கோரியிருந்தார்.இந்நிலையிலேயே அரசியல் நிகழ்வுகளிற்கு மண்டபத்தை ஒதுக்கி தரமுடியாதிருப்பதாக யாழ்.மாநகர ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளா
.இந்நிலையில் அரசியல் நிகழ்வுகளிற்கு மண்டபத்தை ஒதுக்கி தரமுடியாதிருப்பதாக யாழ்.மாநகர ஆணையாளர் வடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக ஆரம்ப நிகழ்விற்கு தடை விதித்துள்ளார்.குறித்த நிகழ்வு நாளை வியாழக்கிழமை யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடாத்த அனந்தி இடமொதுக்கி தரக்கோரியிருந்தார்.இந்நிலையிலேயே அரசியல் நிகழ்வுகளிற்கு மண்டபத்தை ஒதுக்கி தரமுடியாதிருப்பதாக யாழ்.மாநகர ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளா