குறித்த மாவட்டங்களுக்கு மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், களுத்துறை, ஹம்பகா உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது