புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2021

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ரிஐடியினால் உடைமைகளுடன் விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com



கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விசாரணைக்காக வரும் போது உடமைகளையும் எடுத்து வருமாறும் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பரந்தன் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினரான இவர் மாவீரர் ஒருவரின் தாய் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad