புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2023

13 குறித்து ஆராய அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com



13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேசிய நல்லிணக்க நிகழ்ச்சி திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு, கட்சிகளின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad