இலங்கை மீதான ஐ. நாவின் விசாரணை அறிக்கையில் 10 முக்கிய நபர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல துணை ஆயுத குழுக்களின் தலைவர்களின் பெயர்களும், சவேந்திரசில்வா உள்ளிட்ட பல முன்னணி இராணுவத்தளபதிகள் அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் ஐ.நாவின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன. |