புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2023

கனடாவில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி!

www.pungudutivuswiss.com


கனடாவின் மனிடோபாவில் உள்ள வின்னிபெக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடாவின் மனிடோபாவில் உள்ள வின்னிபெக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்

அதிகாலை 4 மணிக்குப் பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக வின்னிபெக் பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், சுடப்பட்ட காயங்களுடன் ஐந்து பேரைக் கண்டறிந்தனர். ஒரு ஆணும் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் பின்னர் காயங்களால் இறந்தார். பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்

ad

ad