-

27 நவ., 2025

 முன்னாள்  மேல்நீதிமன்ற நீதிபதி இளம்செழியன் சைக்கிள்   அணியில் போட்டியிட  இருப்பது ஒரு வருடத்த்துக்கு முன்பே  முடியானது 
சுவிஸில் ஒரு  தடற்பெருமை  பேசி  பிரசாரம் செய்து வருகிறார்   தான் தான்  இப்படி சொல்லி   தொடக்கி வைத்ததாகவும் தனது ஆலோசனையை  அவர்  ஏற்றுக்கொண்டதாகவும்  .அலம்புது இளம்செழியன் சைக்கிள் அணியில் காலம் இறங்கப்போவது  பல மாதங்களுக்கு முன்பே  முடிவு செய்யப்பட்டு  விட்ட்து . இப்போதுள்ள  மூன்று  அணிகளில் அவருக்கு  வசதியான விருப்பமான  அணி  சைக்கிள் அணி மட்டுமே . அனுரா  பதவி உயர்வு  வழங்காத கடுப்பை  வெளிநாடுகளில் சொல்லலை புலம்பி வருவதால் அனுரா  அணிக்கு  போக மாடடார் . தமிழரசு கட்சி பிரமுகர்கள் அல்லைப்பிட்டியில்  வைத்து  ஈபிடிபி நெப்போலியனால்  தாக்கப்பட்டு  இருவர்  கொலை  செய்யப்படடமை  தேய்க்குரம் அந்த  வழக்கின் தீர்ப்பில்  நெப்போலியனுக்கு மரண  தண்டனை  அலைநீக்கியவர்  . இப்போது  வெட்கம் கேட்டு  தமிழரசு  ஈபிடிபி உடன் பதவி  ஏறி  மோகத்தில் கூட்டு  சேர்ந்துள்ளது  அதனால்  இளம்செழியன் தமிழரசு  கட்சிக்கு போக மாடடார்  .சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழரசு  சுமந்திரனையே  வேதபாலாறாக்கும் . சைக்கிள் அணிக்கு வெளிநாடுகளில்  தமிழ் தேசியத்தின் அமைப்புக்கள் பின்பலமாக  இருக்கின்றன . விடுதலைப்புலிகள்  பகிரங்கமாகவே சைக்கிள் அணிக்கு நிதி பங்களிப்பு செய்கிரது 2009  மௌனிப்புக்கு  பின்னர் வெளிநாட்டு  தமிழ் தேசிய அமைப்புக்களின் முடிவிலேயே  எல்லாம்  இருக்கிறது.  அதனால்  தான் இளம்செழியன்  வெளிநாடுகளில் சைக்கிளுக்கு உள்ள ஆதரவு பற்றி  நோடடம் விடவே  வெளிநாட்டுக்கு  போனார் இப்போதுள்ள  ஒரே  பிரச்சினை  இளம்செழியன்  சைக்கிள் சின்னத்தில்  போட்டியிடாமல்  பொது சோசின்னத்தில்  களம் இறங்க போகும் எண்ணம்  தான்  . 

ad

ad