அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஜெ., அளித்த பதவி! ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
மதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ -நாஞ்சில் சம்பத் இடையே அண்மை காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மதிமுகவில் தாம் ஓரங்கட்டப்படுவதாக தொடர்ந்து பேசி வந்தார் நாஞ்சில் சம்பத்.
“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”: எழுச்சி பூர்வமாக யாழ். ஆர்ப்பாட்டத்தில் முழக்கம
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் யாழ். நகரில் எழுச்சி பூர்வமாக போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் மருத்துவ பீட மாணவன் மட்டும் விடுதலை!
இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தருமபுரியில் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட மங்கம்மாள் மருத்துவமனையில் மரணம் சமீபத்தில் தருமபுரியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையில் 20 வயதான மங்கம்மா என்ற பெண் தாக்கப்பட்டார்.. நீதி கோரி மங்கம்மா உட்பட பல பெண்கள் அகிம்சை முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் இளையோர் கையேற்றிருக்கும் இன்னொரு போர்க் களம் !பல்கலைக்கழக மாணவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று 04.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 18.00 முதல் 19.00 வரைக்கும் நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்னால் தீப்பந்த அமைதிப் போராட்டம்
கோத்தகிரி : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி -பலி எண்ணிக்கை உயரும் அச்சம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் தனியாருக்குச் சொந்தமான கடைசி மினி பஸ் ஒன்று கிளம்பிச் சென்றது. கடைசி பஸ் என்பதால் அதில் 85 பேர் இருந்துள்ளனர். அதிக கூட்டம் காரணமாக பஸ் தடுமாறியபடி சென்றது.
மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் மஹ்ரூபின் உடலுக்கு ஜனாதிபதி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, மஹ்ரூபின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த, ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச,
நோர்வேயில் மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்பட்டு வருகின்றனவா என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் வலுத்துள்ளதாக நோர்வேயில் இருந்து வெளியாகியுள்ள ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பல்கலை மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு
பல்கலை மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு எதிரியின் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தாயகத்தில்
பேச்சுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு மகிந்த அவசர அழைப்பு! நாளைய தினம் சந்திப்பு?
பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசர அழைப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள்
சிட்னியில் கிரிக்கற் கவனயீர்ப்பில் தமிழரின் குரலுடன் (Voice of Tamil) இணைய விரும்பும் தமிழர்கள் தமிழரின் குரல் (Voice of Tamil) அமைப்புடன் தொடர்புகொள்ளுங்கள். விளையாட்டை விளையாட்டாக எடுத்து நூறு சதவீதம் சிங்கள வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற மாயையை சர்வதேசத்துக்கு காட்ட
இந்தியாவின் அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்?"ப.சிதம்பரம்
இந்தியாவின் அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...
கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில்அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை தாம் முன்னெடுத்துள்ளதாகவும்,மாணவர்களது உரிமைகளில் இராணுவம் தலையிடுவது