மூத்த மகளை மனைவியாக்கி குழந்தை பெற்ற காமுகன் :
2- வது மகளை பலாத்காரம் செய்தபோது கைது
2- வது மகளை பலாத்காரம் செய்தபோது கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி, 40. இவரது முதல் மனைவி பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டார்.