இன்று பல ஊடகங்களின் தலைப்பு செய்தியாக்கப்பட்ட ஒரு உறவு எம் ஊடக சகோதரி இசைபிரியாவாகும் இந்த ஊடக போராளியை எம் பல ஊடகங்கள் பல கேவலமான முறைகளில் தமக்கு தெரிந்தவற்றை எல்லாம் எழுதி அவளின் புனிதத்தை கெடுத்த வண்ணம் உள்ளன இந்த நிலையில் இசைபிரியாவின் சகோதரி இந்த ஊடகங்களுக்கு
-
10 நவ., 2013
தமிழர் நிலமான தமிழகத்தில் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்" திறந்து வைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகாலத்தில் இன்னொரு தமிழர் நிலமான மொரீசியசில் " புலம்பெயர் தமிழர் மாநாடு " மாவீரர் அஞ்சலியுடன் தொடங்கி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
தேசங்கள் எல்லைகள் கடந்து ஒன்றுதிரளும் தமிழ்சக்தி.
தமிழீழம் மீட்கப்படுவதற்கான நம்பிக்கையாக உருத்திரளுகின்றன.
தேசங்கள் எல்லைகள் கடந்து ஒன்றுதிரளும் தமிழ்சக்தி.
தமிழீழம் மீட்கப்படுவதற்கான நம்பிக்கையாக உருத்திரளுகின்றன.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் அவர்களே தலைமை தாங்குவார் என்று பிடிஐ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி, இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக வந்துள்ள இந்தச் செய்திகளின்படி, இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு
9 நவ., 2013
பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே பெயர் இருந்ததன் காரணமாவே இலங்கை அரசாங்கம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க நேர்ந்ததாக தெரியவருகிறது.
இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு
ஆசியாவின் தெழில்நுட்ப மத்திய நிலையமாக இலங்கையை மாற்றும் தேசிய திட்டத்தின்கீழ் ”ஈ விஸ்” என்ற பெயரில் இந்த கணனி
சிட்டி பாபு (நடிகர்)
சிட்டி பாபு | |
---|---|
பிறப்பு | ஷாஜாத் அதீப் 1964 |
இறப்பு | 8 நவம்பர் 2013 (age 49)[1] சென்னை,தமிழ்நாடு |
பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2003-2013 |
சிட்டி பாபு (தமிழ்: சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப், 1964 - 8 நவம்பர் 2013[2])[3] என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு?என்னும் நகைச்சுவை நிகழ்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு காலமானார்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இன்று மருத்துவமனையில் காலமானார்.
ஏற்கனவே சிட்டி பாபுவுக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு, ஒற்றன், தூள், சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
8 நவ., 2013
போரால் சிதைந்த குடும்பம் - தாயை பிரிந்து 17 ஆண்டுகள் தவித்த பிள்ளைகள் இன்று இணைகிறார்கள்
சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)