நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
டுபாய் மரியோட் விடுதியில் கோத்தபாய என்ன செய்தார்? முன்னணி ஆயுத முகவர்களுடன் இரகசிய சந்திப்பு?
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்தர பரீட்சை விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று மட்டு. புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./ புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!
தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பவிழுங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு நாடு கடத்தப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கைப் பாராளுமன்றத் தொகுதியின் பி.ஜே.பி.வேட்பாளர் நான்தான் என தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவிற்கு எதிராக, தமிழகம் முழுவதுமுள்ள காவிக் கட்சிக்காரர்களின் வீட்டிற்கு "பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின்
"ஆணவத்தில் அழியும் மாநகர தந்தை' என்ற தலைப்பில் கோவை மாநகராட்சியின் மேயர் செ.ம.வேலுச்சாமியின் ஆணவங்களை நாம் 2012 மார்ச் 26 நக்கீரன் இதழில் வெளிப்படுத்தியிருந்தோம்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, டெல்லி சென்றிருந்த தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சோனியாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப்
தி.மு.க. பொதுக்குழு என்றதுமே நாடெங்கும் பரபரப்பு. யாருக்கும் குறை வைக்கவில்லை கலைஞர்.
டிசம்பர் 15-ம் தேதி காலை 9 மணியிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்திற்குள் நுழையத் துவங்கினர். கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம் இருவரும்
சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமீன்களுக்கு விருதுசென்னையில் நடந்த 11வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக , தந்தை மகள் உறவை அற்புதமாக சித்தரித்துள்ள தங்க மீன்கள் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது : ஜெயலலிதா
நடிகர் விஜய் தன்னை வைத்து படம் தயாரித்த5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கினார்
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது
காங். ஆலோசனைக்கூட்டத்தில் தங்கபாலு கோஷ்டி வெளிநடப்பு தமிழக காங்கிரசுக்கு புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப் பட்டனர். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க புதிய நிர்வாகிகள் அவசர கூட்டம் இன்று கூட்டப்பட்டது. சென்னை சத்திய மூர்த்தி பவனில்
பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கிறார் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக அளித்த வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரான பியசேன இன்று கூட்டமைப்பு பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது. முடிந்தால் கூட்டமைப்பிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு