நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில், மதுரைக்கு சென்று பா.ஜ.க நகர நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராரதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
-
19 மே, 2014
நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில், மதுரைக்கு சென்று பா.ஜ.க நகர நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராரதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா? இல்லையா?
அமைச்சரவையை அமைப்பதில் பா. ஜ. கட்சிக்கு சங்கட நிலை
மூத்த தலைவர்களில் யார் யாருக்கு முக்கிய பொறுப்புக்கள்?
நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பா. ஜ. கட்சி. நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால் அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்
சமாதானத்தை வெற்றி கொண்ட தினத்தையே நினைவு கூருகிறோம்
* தேசிய பிரச்சினைக்கு இணக்கப்பாட்டை எட்ட சிறந்த இடம் தெரிவுக்குழு
* பயங்கரவாதத்துக்கு உயிரூட்டுவது தமிழர்களுக்கு செய்யும் பெரும் அநீதி
வெற்றி விழாவில் ஜனாதிபதி
வெற்றி விழாவில் ஜனாதிபதி
நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே? கலைஞர் பதில்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் தவறானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடி விவாதிக்கும் என்றார் கலைஞர்.
|
மாதகல் வீதியும் மறிப்பு; பிரதேச தவிசாளர்களை திருப்பி அனுப்பியது இராணுவம்
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்ய மாதல் வீதியூடாக கீரிமலை செல்வதற்கு சென்ற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
முன்பள்ளிகள்
- அறிவகம்
- மடத்துவெளி சனசமூக நிலையம்
- சிவலைபிட்டி சனசமூக நிலையம்
- கிராமசபை
- சர்வோதயம்
- காந்தி சனசமூகநிலையம்
- ஐங்கரன் சனசமூகநிலையம்
- நாசரேத் சனசமூகநிலையம்
- பாரதி சனசமூகநிலையம்
- தல்லையபற்று சனசமூகநிலையம்
- சர்வமதமுன்பள்ளி
- இருபிட்டி சனசமூகநிலையம்
- தென்னிதியதிருசபை
- வல்லன்சனசமூகநிலையம்
18 மே, 2014
எழுத்தாளர்கள்
- மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
- சு.வில்வரத்தினம் -கவிஞர் ,பத்திரிகையாளர்
- த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
- மு.பொன்னம்பலம் -,கவிஞர், எழுத்தாளர்
- பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
- சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
- சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
- வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
- எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
- இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
- தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
- க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
- ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
- வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
- புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
- மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
- வீ.டி.இளங்கோவன்.கவிஞர்,எழுத்தாளர்
- நக.பத்மநாதன் -எழுத்தாளர்
- ஐ.சிவசாமி - கவிஞர்.நாடக எழுத்தாளர்
- க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
- நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
- எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
- நாக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
- சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
- கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
- கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
- நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
- யசோதா பொன்னம்பலம் -இதழியல்
- வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் ,அரசியல் எழுத்தாளர்
- ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
- கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
- சிவ-சந்திரபாலன் -நாடகம்,வானொலி,கவிதை,இதழியல் எழுத்தாளர்
- துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
- கண்ணதாசன் .-கவிதை எழுத்தாளர்
- சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
- ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
- பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
- மைதிலி அருளையா -கவிதை எழுத்தாளர்
- மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
- மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
- சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
- சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
- சிவலிங்கம்(அம்மான்) -நாடக எழுத்தாளர்
- பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
- த-மதி - கவிதை எழுத்தாளர்
- க.அரியரத்தினம் -எழுத்தாளர்
- செ.சுரேஷ் (ஊடகம்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)