சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும்
-
23 ஆக., 2014
சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும்
14 ஆக., 2014
ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல்
பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 13ஆம் நாள் திருவிழாவில் முருகன் வள்ளி - தெய்வானையுடன் இன்று மாலை வெளி வீதியுலா வந்தார்.
நல்லூர் கந்தனின் 13ஆம் நாள் வீதியுலா காட்சி
ஐ.நா.வுக்கு மங்கள சாட்சியம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸின் விசாரணைகுழு மற்றும் உள்ளூர் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற
13 ஆக., 2014
யாழ். மாவட்டத்திலுள்ள வீடுகள் தொடர்பில் விவரங்கள் சேகரிப்பு
யாழ்.மாவட்டத்தில் வீடுகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக அவசர அவசரமாக கடந்த வார இறுதியில் திரட்டப்பட்டுள்ளன.
12 ஆக., 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)