புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2014

ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல் 
 பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

 
 சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது பனை வெல்லத்தில் பொஸ்பேட் உரம் பயன்படத்தப்படுவதாக கண்டறியப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் பனை வெல்ல நிலையத்தை சீல் வைக்குமாறு சுகாதாரப் பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார். 

ad

ad