முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
1 டிச., 2014
பிரபாகரனின் 200 கோடி ரூபா சொத்து ஏலத்தில் விற்பனை?
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான
மேலும் படிக்க »
பிரபாகரனின் 200 கோடி ரூபா சொத்து ஏலத்தில் விற்பனை?
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் படிக்க »
நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை
பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரின் கணவரும் நடிகருமான ரித்திஷ் தேஷ்முக் கூறி உள்ளார்.
மேலும் படிக்க »
அரியானாவில் போலீசார் - சாமியார் ஆதரவாளர்களிடையே மோதலின்போது மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு
அரியானாவில் சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் போலீசார் ராம்பால் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, மனித உரிமைகள்
மேலும் படிக்க »
நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் மீது தேர்தல் ஆணையத்திடம் தேசிய மாநாட்டுக் கட்சி புகார்
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நடத்தை விதிகளை மீறியதாக தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல்
மேலும் படிக்க »
மஹேல- சங்கக்கார அசத்தல்; இலங்கை அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான இர ண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க »
ஏழாயிரத்தினை நெருங்கும் எபோலா பலி எண்ணிக்கை கடந்த வாரம் மட்டும் 1000 பேர் மரணம்
உயிர்க்கொல்லி வைரஸ் நோயான எபோலாவுக்கு உலகளாவிய ரீதி யில் இதுவரை 6 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கடந்த
மேலும் படிக்க »
ஜனாதிபதியுடன் மு.கா.சந்திப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம்
மேலும் படிக்க »
போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படுவாரா ?
போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி
மேலும் படிக்க »
30 நவ., 2014
வைகோவுக்கு மிரட்டல் விடுத்த பாஜகவின் எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கண்டனம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மேலும் படிக்க »
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து கேரளாவை வீழ்த்தியது கோவா
இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் 41-வது லீக் போட்டி கோவாவில் உள்ள ஜவர்ஹலால் நேரு மைதானத்தில்
மேலும் படிக்க »
மத்திய கல்லூரி வெற்றி ஹரிகரன் சிறப்பாட்டம்
ஹரிகரன் சிறப்பான பந்து வீச் சால் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தை வென்றது யாழ் மத்திய கல்லூரி.
மேலும் படிக்க »
கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம்
-
கடலோரப்பகுதிகளில் இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை
மேலும் படிக்க »
யாழிற்கு புதிய இந்திய தூதுவர்
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு புதிய துணைத்தூதுவராக நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க »
குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும்; இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம்
தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம்
மேலும் படிக்க »
ஜனாதிபதி அவர்களே நான் உங்களை எதிர்க்கவில்லை! பிரச்சார மேடையில் மைத்திரிபால
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவோ தனிப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகளின்
மேலும் படிக்க »
தடைகள் போட்டும் தடுக்க முடியவில்லை!: மைத்திரிபாலவின் பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பொலன்னறுவையில் இன்று நடைபெறும் மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட
மேலும் படிக்க »
ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்படுமா சென்னை சுப்பர் கிங்ஸ்?
சூதாட்ட புகாரில் உரிமையாளர்கள் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல் தொடரில் இருந்து
மேலும் படிக்க »
வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம்
கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக
மேலும் படிக்க »
குஷ்புக்கு பதவி கொடுத்து அலங்கார
பொம்மையாக்க மாட்டோம் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad