ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
-
7 ஜன., 2015
அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை : அன்பழகன் தரப்பு வாதம்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி குமாரசாமி, ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா? அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள். தவிர, ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும். அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும். நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அன்பழகன் தரப்பு, ‘’அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. க.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது’’என்று தெரிவித்தது.
பின்னர் நீதிபதி குமாரசாமி , ‘’பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினார்.
’’பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்’’ என்றனர் அன்பழகன் தரப்பினர்.
6 ஜன., 2015
தேர்தல் பிரசாரத்தில் ஒரு தரப்பாகச் செயற்பட அரச தொலைக்காட்சி, வானொலிக்குத் தடை
தேர்தல் நிறைவடையும் வரை அரச தொலைக்காட்சி ஒன்றும் வானொலி ஒன்றும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும்
சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பகுதி செயலாளர்கள்–அவைத்தலைவர் பட்டியல்
தி.மு.க. உள்கட்சி தேர்தலில் சென்னை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள பகுதி கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
சுனந்தாவின் மரணம் கொலைதான் என முடிவெடுத்தது எப்படி? சசிதரூர் கேள்வி!
இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1400 விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை உயர்ந்த சரக்குகளுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்
பிரித்தானியா சௌத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து ஹோ ஒசாகா என்ற சரக்குக் கப்பல் கடந்த சனிக்கிழமை மாலை தனது பயணத்தை ஆரம்பித்தது
ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு?
ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.இந்திய துணைத் தூதுவராக நட்ராஜ் கடமையை பொறுப்பேற்றார்
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக நேற்று முதல் ஏ.நட்ராஜன் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவராகக் கடமையாற்றிய வெ.மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுக் கொண்டு இரு தமிழனே முடியாவிட்டால் போ: கடுப்பாகிய மஹிந்த
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம்
தமிழர் மத்தியில் மைத்திரி உணர்வு இல்லை! மஹிந்த எதிர்ப்பு உணர்வு உள்ளது: ஹிந்து
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் 7 இலட்சம் வாக்குகள் முக்கியமானவை. எனினும் அந்த மக்கள் இதனை தமது தேர்தலாக கருதவில்லை
நீதிமன்றில் நீதி கேட்கும் சந்திரிகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தன்னை மஹிந்த ராஜபக்ச அவமானபடுத்தி பேசியமைக்காக நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி
போலி வாக்குசீட்டு யாழில் விநியோகம் படங்கள் இணைப்பு
இன்று யாழ்ப்பாணத்தில் போலியான வாக்குசீட்டு விநியோகிக்கப்படுகிறது. அதில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு நேராக
மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன வேறு ; மோசடி காரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம்
அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பினர் மைத்திரிக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பரப்புரை
நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்வு
நியூஸிலாந்தின் தென்தீவு பகுதியில் இன்று காலை பாரிய பூமியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை
ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை; மைத்திரிபால
நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிரணியின் ஜனாதிபதி
யாழில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக விளம்பரம்!
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)