-
10 பிப்., 2015
சி.ஐ.டியின் வலையில் துமிந்த சில்வா
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்சமயம் குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம் கூட்டமைப்பும் ஆதரவு
இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவாஜிலிங்கத்தின் நீண்ட நாள் ஆசைஜான பிரேரணை அமோக ஆதரவுடன் நிறைவேற்றம்
இனப்படுகொலை தொடர்பிலான சிவாஜிலிங்கத்தின் பிரேரணை வடக்கு மாகாண சபையில் சற்றுமுன்னர் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது
பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ
பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனை-மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும்-சம்பிக்க ரணவக்க
இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில்
மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன�� முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
மு.காங்கிரசை நம்ப வேண்டாம்! கூட்டமைப்பிற்கு பல தடவைகள் எச்சரித்துள்ளோம்: உலமா கட்சித்தலைவர்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யாமல் ஆட்சியை அப்படியே விட்டு வைத்திருப்பதன் காரணம் ஒருவேளை மஹிந்த வென்றால் கிழக்கு சபையை
ஆஸி.யின் ஆதிக்கத்தை தடுக்க முயற்சி
4 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடிவுகட்டி விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்த உலகக்
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவம் தேவையில்லை ஏனைய மாகாணங்களில் உள்ளவாறு அமைய வேண்டும் என
பைஸர் முஸ்தபா இராஜினாமா
சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஸர் முத்தப்பா, வழக்கறிஞரான தனது தொழிலில் போதிய கவனம் செலுத்தும் பொருட்டு இந்த அமைச்சுப் பதவியை
ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைக்குச் சென்ற மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவை நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளார்.
எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை: அம்பானி சகோதரர்கள் மறுப்பு
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியோரில் 60 பேர் மீது முதல் கட்ட சட்ட நடவடிக்கை
கருப்பு பணம் மீட்பு நடவடிக்கையின்படி வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 பேரின் பெயர் பட்டியலை
ஜித்தன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கம்: சரத்யாதவ் அறிவிப்பு
பீகார் முதல் அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் அறிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)