நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு
-
26 ஜூன், 2015
பிரான்ஸ் எரிவாயு தொழிற்சாலை தாக்குதலில் ஒருவர் பலி! பலர் காயம் - "பயங்கரவாத தாக்குதல்": பிரெஞ்சு அதிபர் பி.பி.சி
பிரான்ஸிலிருக்கும் எரிவாயு தொழிற்சாலையில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பிரான்ஸில் இருந்து வந்துகொண்டிருக்கும் ஊடக த
விஷால் அணி தொடர்ந்த வழக்கில்: நடிகர் சங்க தேர்தலை அறிவிக்கபட்ட தேதியில் நடத்த தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு
தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் 15.7.2015 அன்று வடபழனியில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் உள்ள
அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்ட முடிவு
சிவகாசி வட்டம் கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது
வடக்கு நெற்கபேகளுக்கு இறுகுகிறது சட்டத்தின் பிடி
வடக்கில் இணையக்குற்றங்கள் (சைபர் குற்றம்) புரியும் நெற்கபேகள் இழுத்து மூடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்
யாழ்.நீதிமன்றம் தாக்குதல் : 14 பேருக்கு பிணைமுறி, ஏனையோர் தொடர் மறியலில்
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை , சிறைச்சாலை வாகனத்தை சேதமாக்கியமை, சட்டவிரோத கூட்டம் கூடியமை
போதைக்கு எதிரான போர்
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனமும் யாழ் மாவட்ட றோட்டறிக் கழகமும் இணைந்து போதை பாவனைக்கு எதிரான நடை பவணி ஒன்றை
ஓரினச்சேர்க்கையால் \'எயிட்ஸ்\' நோய் அதிகரிப்பு
ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி
புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்
புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் |
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் 78 பேர் கிறிந்த பிரதேசத்தில் இருந்து 65 கடல் மைல்
மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்
25 ஜூன், 2015
கேரள இடைத்தேர்தலில் நடிகை குஷ்பு பிரசாரம்
கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தீவிர சிகிச்சை : உடல்நிலையில் முன்னேற்றம்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர், வயோதிகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)