-
7 ஆக., 2015
சிவாஜிலிங்கத்தின் சுயேச்சைக்குழுவின் அறிக்கை
குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14ம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலைான குழுவினரின் கேரிக்கைக்ள வருமாறு
ஐந்து மாணவர்கள் கடத்தல்- கடற்படைத்தளபதி கரன்னகொட கமாண்டர் முனசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்!- கே.வி.
தெகிவளையில் 2008 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்;று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் பயணம்
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கூட்டம் - 2016இல் அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம்: இரா. சம்பந்தன
"தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை
எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா
ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன்.
பொய்ச் செய்திகள், வதந்திகள் குறித்து த.தே.கூ வேட்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் விளக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ள அமோக மக்கள் ஆதரவிற்கு களத்தில் சவால் விட முடியாதவர்கள், இணைத்யத்தில் பொய்களையும், போலியான
ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து ஹிருணிகா உட்பட அறுவர் நீக்கம்
ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட அறுவரை
உ/த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்காததால் மாணவி தற்கொலை! அதிபர் இடைநிறுத்தம்
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை
எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில் தமிழர்கள் இருவர் கைது
ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவை கடத்திச் சென்றதாக கூறப்படும் தமிழர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயகலாவை கைது செய்யுமாறு வலியுறுத்து
பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை உடனடியாக கைது செய்யும்படி பொலிஸ் மா அதிபரை தான் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ.சில்வா தெரிவித்துள்ளார்.
சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
சசிபெருமாள் உடல் இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் மல்லூர் வந்தது. அதன்பிறகு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மற்றும் சேலம் நகரின் வழியாக சசி
ஜெயலலிதா-மோடி சந்திப்பு
சென்னையில் நடைபெற்ற கைத்திறி நெசவாளர் விழாவை முடித்த மோடி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு
5 ரன்களுக்கு 5 விக்கெட்: இஷாந்த் ஷர்மா அசத்தல்
,
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மா 5 ரன்களை விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக ஒரே ஒரு
போயஸ் கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
T
கைத்தறி நெசவாளர் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இன்று அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து பேச்சு
ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி
சென்னையில் நாளை நடக்கவுள்ள சர்வதேச நெசவாளர் தினவிழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)