-
18 ஆக., 2015
புலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்
திருகோணமலையில் ஐதேகவுக்கு 2, கூட்டமைப்புக்கு 1, ஐ.ம.சு.முக்கு 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும், சேருவெல
இலங்கை பாராளுமன்றத் தேர்தல், பிரதமர் கனவு தகர்க்கப்பட்டு விட்டது! ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார்
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார் என ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால் அதனை
ஐக்கிய தேசிய கட்சி வசம் சம்மாந்துறை தேர்தல் தொகுதி
திகாமடுல்லை மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வட கொழும்பில் ஐதேக அமோக வெற்றி-
கொழும்பு மாவட்டம் வட கொழும்பு தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் பேராதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி
யாழ் .மாவட்டத்தில் வெளியான இறுதி முடிவுகளின்படி 69.12 வீதமான 207, 577 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக்கட்சி ஐந்து ஆசனங்களை
உத்தியோகபூர்வமற்ற முடிவுகளுக்கமைய ஐ.தே.க 10 மாவட்டங்களில் வெற்றியீட்டும்
உத்தியோகபூர்வமற்ற முடிவுகளுக்கமைய 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியும், 9 மாட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்
போதைப்பொருள் கும்பலை வேட்டையாடிய பொலிஸ்: 13 பேர் கைது
கடந்த 2 மாதங்களில் இது 5-வது முறையாக பெர்னேஸ் பொலிசார் Schützenmatte பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். |
யாழ் மாவட்டம் தொகுதிகள்
இலங்கை தமிழரசுக் கட்சி - 12,650
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,192
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)