புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

மக்களின் பேராதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி


யாழ் .மாவட்டத்தில் வெளியான இறுதி முடிவுகளின்படி 69.12 வீதமான 207, 577 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக்கட்சி ஐந்து ஆசனங்களை
வென்றெடுத்துள்ளது.
அடுத்து 10.07 வீதமான 30,232 வாக்குகளை பெற்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ஒரு ஆசனத்தையும், 6.67 வீதமான 20,025 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

ad

ad