தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும், திமுக கூட்டணிக்கும் எதிராக
-
16 மார்., 2016
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள்
சட்டப்பேரவைத் தேர்தல் - 2016ல் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி
என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தாலும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை.-மஹிந்த
எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டி20 உலக கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
உலக கிண்ணம் டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
|
நியூசீலந்தின் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா .47 ஓட்டங்களால் வென்றது நியூசீலந்து
New Zealand 126/7 (20/20 ov)
India 79 (18.1/20 ov)
New Zealand won by 47 runs
15 மார்., 2016
T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ நாளை முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்
T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ சுற்றில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.
Syed Hussain shared Ayai Ramamoorthy's post — withகவிஞர் செல்வராஜா and 7 others.
Ayai Ramamoorthy added 4 new photos.
ராகவா லாரன்ஸ் உதவியில் இருதய ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த குழந்தையின் தாய் முகத்தில் சந்தோஷம்.
இது ராகவா லாரென்ஸ் செய்யும் 128வது அறுவை சிகிச்சை.
இந்த மனிதரை பாராட்டலாமே !
இந்த மனிதரை பாராட்டலாமே !
நடிகர்–நடிகைகள் தற்கொலையை தடுக்க நடிகர் சங்கத்தில் மனோதத்துவ பயிற்சி
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில்
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது
ஆலய பூஜையால் பெண் மரணம்?
அனுராதபுரம் நெல்லிக்குளம் எலயாபத்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்த நீதிக்கான பேரணி!
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய பேரணி ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
சேயா கொலையாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு
கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சௌவ்தமி பக்மீதெனிய படுகொலையுடன் தொடர்புடைய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)