நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமைகள், தன்மீது சுமத்தி வருகின்ற குற்றச்சாட்டுக்களைக் கேட்கும் போது, தனக்கு சிரிப்பு வருவதாக,
-
16 செப்., 2016
சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர்
கலவரம் தொடர்ந்தால் பெங்களூரிலிருந்து பெரு நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு: தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் கருத்து
பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, பெங்களூரில் கலவரங்கள் தொடர்ந்தால், தகவல், உயிரித் தொழில்நுட்பத்
டிஎன்பிஎல்: முதல் அரையிறுதியில் திண்டுக்கல்-தூத்துக்குடி மோதல்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்
ரயில் மறியல்: கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது
காவிரி விவகாரம் தொடர்பாக மாண்டியா ரயில் நிலையம் அருகே ரயில் மறியலில் ஈடுபட
பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதம் - 28 வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 108-ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சியில்
தீக்குளித்த விக்னேஷ் எழுதிய கடிதம்!
மாணவர்களே கோபம் கொள்! நம் உரிமைகளை மீட்க போராடுங்கள்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் காவேரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் நடைபெற்றது.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி முதல்
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின்
நாளை பந்த் – தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கன்னடர்கள் நடத்திவரும் போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமி
காவிரி பிரச்சனை தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து சென்னையில் தீ குளித்த விக்னேஷ் மரணம்
கர்நாடகா வன்முறையை கண்டித்து
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பேரணியில், மாணவர் அமைப்பை சார்ந்த விக்னேஷ் என்ற வாலிபர்
திடீர் என தலையில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு, கர்நாடகா ஒழிக என கூறி கொண்டு, தீ வைத்து கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியது. பேரணியில் வந்தவர்கள் வாலிபர் மீது எரிந்த தீயை அணைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 75 சதவீதம் தீ காயம் ஏற்பட்டிருந்தது.
தான் காவிரி பிரச்னைக்காக தீ குளிக்கபோவதாக முதல் நாளே கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இளைஞர் பரிதாபமாக இறந்து போனார்.
கர்நாடகாவிற்கு எதிராக வாலிபர் ஒருவர் தீ குளித்து இறந்த சம்பவத்தால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
15 செப்., 2016
ஆபத்தில் சிக்கிய மஹிந்தவின் மனைவி! விரைவில் கைது செய்யப்படுவாரா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை
மகிந்தானந்த சற்றுமுன் கைது
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய
சங்குவேலி கொலை சூத்திரதாரிகளை 10நாட்களுக்குள் கைது செய்ய உத்தரவு
மானிப்பாய் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையவருடன் வந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்
தியாக தீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு
தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது தினமாகிய இன்றைய தினத்தில் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள தி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் வலியுறுத்தல்
வெண்ணெய் கையிலே இருக்கும்போது நெய்க்கு அலைவதா? என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள
மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட்
ருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது சென்னை
14 செப்., 2016
பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)