புதுக்கோட்டை திருவப்பூரில் பல ஆண்டுகளுக்கு பிறகு இன நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர்
-
5 மார்., 2017
பெண் போலீசுடன் தகாத உறவு - இரு போலீசாரிடையே கைகலப்பு: கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருவள்ளுர் எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ளது கோகினூர் அவன்யூ. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. திருவள்ளுர்
4 மார்., 2017
ஐ.நா சபையில் நடனமாட உள்ள சூப்பர் ஸ்டார் மகள்..
.நா சபையின் தலைமையகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட உள்ளார்.
சற்றுமுன் அனுராதபுரத்தில் பயங்கர விபத்து! 38 பேர் மருத்துவமனையில்
அனுராதபுரம் – பாதெனிய வீதியின் கல்கமுவ , மஹகல்கடவில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – சிறிலங்காவை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும்
புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது
ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது
சசிகலா நியமனம்: தினகரனின் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர்
ஜெயலலிதாவின் பறிமுதலாகும் சொத்துகள் – நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சைமுத்து விளக்கம்
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலைதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை யார், எப்படி
நடமாடும்மை சேவை: மைத்திரி, ரணிலின் செயலகங்கள் இணைந்து வடக்கில் நடத்தத் திட்டம்
வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் அரச தலைவர் செயலகம் மற்றும் தலைமை அமைச்சர் செயலகம் உள்ளிட்ட அனைத்துச் செயலகங்களும்
அமெ. இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் மங்கள சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவாவில் சந்தித்துப்
3 மார்., 2017
இலங்கைக்கு கால அவகாசம் கோரிய பிரிட்டன்
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம்
அதிமுகவை கைப்பற்ற பன்னீர்செல்வம் அணி தீட்டும் அதிரடி திட்டம்
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது அனைவரும் அறிந்ததே.
டொரான்டோ மாநில முதல்வர் தலைமையிலான குழு இலங்கைக்கு
கனடாவின் டொரான்டோ மாநில முதல்வர் ஜோன் தோரி தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்பிக்களுடன், அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதியம் ஆலோசனை மேற்கொண்டார்.
2 மார்., 2017
பெப்சி நிறுவனம் தண்ணீர் எடுக்கும் பிரச்சனை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய சிபிஐ(எம்) வேண்டுகோள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பெப்சி நிறுவனத்திற்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)