-
1 ஜன., 2013
பட்டாசு ஆலைகள் அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிர்ப்பலிகளை தொடர்ந்து வாங்கினாலும், அரசு அதிகாரிகளின் குறட்டை கலைவதாக இல்லை. இதன் விளைவு... சேலம் மாவட்ட வேடன்கரட்டில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண்களும் குழந்தைகளும் பெரியவர்களுமாய் சாந்தி, சூர்யா, சிவகாமி, ஈஸ்வரி, தீபா, தங்கம், கேசவன், விஜயா, சதீஷ் ஆகிய 9 பேர் வெடித்துச் சிதறியிருக்கிறார்கள்.
வேடன்கரடு கிராமம், சேலம் மாவட்ட மேச்சேரி அருகே இருக்கிறது. அங்கு சாந்தி என்ற விதவைப் பெண்மணி அனுமதிக் காலம் முடிந்தும் வாணவேடிக்கை தொழிற்சாலையை நடத்திவந்தார். அன்று வழக்கம் போல் 17 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்
வேடன்கரடு கிராமம், சேலம் மாவட்ட மேச்சேரி அருகே இருக்கிறது. அங்கு சாந்தி என்ற விதவைப் பெண்மணி அனுமதிக் காலம் முடிந்தும் வாணவேடிக்கை தொழிற்சாலையை நடத்திவந்தார். அன்று வழக்கம் போல் 17 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்
மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம்.
நவம்பர் 27-ந்தேதி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மாவீரர் நாள் வெகு விமரிசையாக நினைவு கூரப்பட்டது. எப்போதும் போல இந்த வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டனர் யாழ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள். ஆனால் அதனை அறிந்த ராஜபக்சே, "இலங்கையில் மாவீரர் நிகழ்வுகள் எங்கும் நடக்க கூடாது' என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் கட்டளையிட்டார். அமைச்சரும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தச் சொல்லி தமிழர் தாயகப் பிர தேசத்தில் நிலைகொண்டிருக்கும் ராணுவ தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதே சமயம் யாழில் சுற்றுப்பயணம் செய்த ஹெக லியரம்புக்வெல, "மாவீரர் நாள் தினத்தை யாழ் பல்கலை மாணவர்கள் அனுஷ்டிக்கக்கூடாது. தீபங் களையும் ஏற்றக்கூடாது' என்று எச்சரித்தார். ஆட்டோக்களில் மைக் கட்டி இந்த எச்சரிக்கையை யாழ் முழுவதும் ஒலிபரப்பு செய்தனர் ராணுவத்தினர்.
ஆனால், இந்த எச்சரிக்கைக்கெல்லாம் பயப்படாத யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டப்படி வழக்கம் போல மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். இதனால்
இலங்கைப் படையினர், தமிழ்ப்பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதலை நிறுத்துமாறு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பெண்கள், படையினரால் பாலியல் துன்புறுததல்களுக்கு உள்ளாக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புத்தாண்டே வருக! வருக!!
****************************** ***
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
திங்கள் முகம் மலரட்டும்!
தேசம் எங்கும் விடியட்டும்!!
கங்குல் யாவும் விலகட்டும்!
காலம் எம்மைத் தேற்றட்டும்!!
குனிந்த தலைகள் நிமிரட்டும்!
குவிந்த கரங்கள் உயரட்டும்!!
சொரிந்த கண்ணீர் காயட்டும்!
சுற்றம் யாவும் சிரிக்கட்டும்!!
மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!
மாநிலம் எங்கும் செழிக்கட்டும்!!
மாறாத் துன்பம் நீங்கட்டும்!
மக்கள் மனங்கள் மகிழட்டும்!!
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
******************************
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
திங்கள் முகம் மலரட்டும்!
தேசம் எங்கும் விடியட்டும்!!
கங்குல் யாவும் விலகட்டும்!
காலம் எம்மைத் தேற்றட்டும்!!
குனிந்த தலைகள் நிமிரட்டும்!
குவிந்த கரங்கள் உயரட்டும்!!
சொரிந்த கண்ணீர் காயட்டும்!
சுற்றம் யாவும் சிரிக்கட்டும்!!
மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!
மாநிலம் எங்கும் செழிக்கட்டும்!!
மாறாத் துன்பம் நீங்கட்டும்!
மக்கள் மனங்கள் மகிழட்டும்!!
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
31 டிச., 2012
சிவகாசி ஜெயலட்சுமி : 4 வழக்குகளிலும் விடுதலை
சிவகாசி ஜெயலட்சுமி நகை, பணம், மற்றும் போலீசார்களை ஏமாற்றிய நான்கு வழக்குகளில் இன்று விடுதலை ஆனார். மதுரை கோர்ட் அவரை விடுவித்தது.
இந்த நான்கு வழக்குகளிலும் அவர் ஏற்கனவே ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்ததால், 2500 ரூபாய் அபராதம் மட்டும் செலுத்திவிட்டு விடுதலை ஆனார்.
“உங்கள் தலைவர்களையெல்லாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்”
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)