-
13 அக்., 2013
கொழும்பு வந்த சனல் 4 ஊடகவியலாளரால் கிலிகொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு |
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
சிறிலங்காவின் வடக்கில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறுகின்றார்களா? |
"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" |
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணசபையின் ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழு மூலம் ஒருதலைப்பட்சமான தீர்வினைத் திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சி!- முஸ்லிம் காங்கிரஸ்
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக அரசாங்கம் ஒருதலைப்பட்சமான தீர்வினைத் திணிக்க முயற்சிக்கிறதென்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் பங்குபற்றுதலின்றி எட்டப்படும் எந்த முடிவுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப்
ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை-THANKS THINAKATHIR
இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம்
Published on October 12, 2013-1:51 pm · No Comments
இந்த தகவல்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை பேணிவரும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சு பதவிக்காகவும் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள்- நன்றி தினக்கதிர்
தினக்கதிரில் வந்த செய்தி இது .
இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம்
ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியபிரமாண வைபவத்தை புறக்கணிக்கவில்லை. அதன் தலைவரும் ஏனையவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரெலோ இயக்கத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு மாகாண அமைச்சு பதவி தரவில்லை என கோரி இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும் தனித்து இயங்கப் போவதும் இல்லை வட மாகாண சபையை புறந்தள்ளவோ அல்லது தனித்து இயங்கவோ போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி)ரெலோ மற்றும் புளட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்று பகல் ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்கே.சிவாஜிலங்கம் மற்றும் புளெட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்று பகல் ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்கே.சிவாஜிலங்கம் மற்றும் புளெட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்
வடக்கில் கடல்கொந்தளிப்பு; 150ற்கு மேற்பட்ட வள்ளங்களும் மூழ்கின
வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் ; புதுடெல்லி அனைத்துலக ஊடக கருத்தரங்கில் வெடித்தது

புதுடெல்லியில், நடந்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி ஜாமியா மில்லியா
புதுடெல்லி ஜாமியா மில்லியா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)