புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2012


pakistan 128 (19.4/20 ov)
India 129/2 (17.0/20 ov)
India won by 8 wickets (with 18 balls remaining)

pakistan 109/6 (16.0/20 ov)
India
Pakistan won the toss and elected to bat
  • Pakistan RR 6.81
  • Last 5 ovs 44/1 RR 8.80
Refresh scorecard
Current time: 20:43 local, 15:13 GMTT20I career
BatsmenRunsB4s6sSRThis bowlerLast 5 ovsMatRunsHSSR
*Yasir Arafat(rhb)230066.662 (3b)2 (3b)138617121.12
Umar Akmal(rhb)211601131.253 (4b)17 (11b)3880164117.44
 
BowlersOMRWEcon0s4s6sThis spellMatWktsBBIEcon
*Ravichandran Ashwin(ob)3.001515.007002-0-9-114102/207.48
Lakshmipathy Balaji(rmf)2.001115.505101-0-8-0453/196.95

akistan 91/5 (12.4/20 ov)
India
Pakistan won the toss and elected to bat
  • Pakistan RR 7.18
  • Last 5 ovs 45/2 RR 9.00
Refresh scorecard
Current time: 20:30 local, 15:00 GMTT20I career
BatsmenRunsB4s6sSRThis bowlerLast 5 ovsMatRunsHSSR
*Umar Akmal(rhb)161001160.008 (2b)16 (10b)3879664117.75
Shoaib Malik(rhb)181120163.633 (2b)18 (11b)4879357108.77
 
BowlersOMRWEcon0s4s6sThis spellMatWktsBBIEcon
*Irfan Pathan(lmf)2.4029110.875310.4-0-11-023273/168.02
Virat Kohli(rm)3.002117.006203-0-21-11531/137.24

Group 1
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Sri Lanka220004+1.029304/35.2303/40.0
England211002-0.115313/38.5327/40.0
West Indies211002-0.621308/40.0294/35.2
New Zealand202000-0.268322/40.0323/38.5
Group 2
AUSTRALIA  WIN BY 8 WKT
South Africa innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalRE Levib Doherty023000.00
View dismissalHM Amlac †Wade b Watson17261511113.33
View dismissalJH Kallisc †Wade b Doherty6771085.71
View dismissalJP Duminyst †Wade b Doherty30362540120.00
View dismissalAB de Villiers*†c Bailey b Watson2136240087.50
F Behardiennot out31452721114.81
RJ Petersonnot out32291960168.42
Extras(b 1, w 8)9
Total(5 wickets; 20 overs)146(7.30 runs per over)


சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பேன்: திருமாவளவன் பேச்ச

அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் (29.09.2012) இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

ராஜினாமா வாபசா? டைரக்டர் அமீர் அறிக்கை
டைரக்டர்கள் சங்க செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அமீர், நேற்று தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அமீர், ராஜினாமாவை வாபஸ் பெறவில்லை என்று தெரிவித்தார்.

சீன சைக்கிள்கள் ஏற்றுமதி! ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் ஆட்சேபனை?
இலங்கையை மையமாகக்கொண்டு சீனாவின் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.


வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்தாலும், அங்குள்ள முகாம்களை அகற்றப்போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ம் திகதி இந்தியாவுக்கு சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த உள்ளனர்.



அகதிகள் முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு, இந்திய குடியுரிமையைக் கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து சுதந்திரமும் வழங்க வேண்டும். இவ்வாறு வாழும் கலை அமைப்பின் நிறுவுநர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று இடம்பெற்ற கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை முதலாவது அமர்வு நாளை! பாதுகாப்பு இல்லாத போதும் கூட்டமைப்பினர் பங்குபற்ற முடிவு!
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற போதிலும், தெரிவான மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
நியூயார்க் செல்கிறார் ஸ்டாலின். டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐநா சபையில் கொடுக்கிறார்திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் அக்டோபர் 3ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.

ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு  ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 8ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கேசன்கேணி கிராமத்தைச் சேர்ந்த மக்களில் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் போது பிள்ளையான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படுவார்?
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தை நுழைக்கும் வகையில் தமிழ் - பௌத்த அறநெறிப்பாடசாலை ஒன்று நாளை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் யாழ். பழம் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பௌத்த சங்கம், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொண்டு, மாணவர்களுக்கு சிங்கள வகுப்புக்களை நடத்திக்
ஜேர்மனியின் எல்லைப்பகுதியில் டென்மார்க் அருகே 28 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு பிறந்த ஐந்து சிசுக்களையும் பிறந்த உடனே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே எட்டு வயதிலும், பத்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே இவர் இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

தமிழீழத்தை கைவிடுங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் அழுத்தம்!
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது.

ad

ad