புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2015

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை



மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  

அதிமுக அமைச்சர்களூம் சட்டமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

ad

ad