மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக அமைச்சர்களூம் சட்டமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.