தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக இன்று இலத்தீனியல் வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்திய பொது மகிந்த அணி வெளிநடப்பு செய்ய ரணில் அணிக்கு 121 வாக்குகள் கிடைத்தன 121 --0 என்ற ரீதியில் வெற்றி பெற்றது நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே .ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக அறிவித்ததை வாபஸ் வாங்கி விடுவார் என கூறப்படுகிறது