புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2020

ஹேமத்தின் கைது தொடர்பில் முதல் மனைவி வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு?

www.pungudutivuswiss.com
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் கடந்த செவ்வாய்கிழமை படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ள நிலையில் ,சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹேமத்தின் முதல் மனைவியியென்று சொல்லும் தொழிலதிபரான தமிழக பெண்ணொருவர், ஹேமத் ஒரு இரணியன் எனவும், காசுதான் அவனுக்கு மிக்கியமென்றும், அதற்காக என்னெவேண்டுமென்றாலும் செய்வான் எனவும், இப்படியானவர்களை கைது செய்தால் மட்டும் போதாது தகுந்த தண்டனை வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளதாக ஒரு பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது, இதன் உண்மைத்தன்மையை அறியமுடியவில்லை.

ad

ad