புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2021

கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்

www.pungudutivuswiss.com
வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக இருப்பதாகவும் அவர் இன்று கிளிநொச்சியில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக இருப்பதாகவும் அவர் இன்று கிளிநொச்சியில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்

ad

ad