தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எவருக்கும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை நான் மதிக்கின்றேன். ஆனால் இதுதேவையற்ற தலையீடு என்பதே எனது தனிப்பட்ட கருத்து நான் கப்பல் வந்தது குறித்தோ அல்லது வேறு நாடுகள் அதனை எவ்வாறு பார்க்கின்றன என்பது குறித்தோ நான் கருத்து தெரிவிக்கவில்லை. இவ்வாறான உணர்வுபூர்வமான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டது குறித்தே நான் தெரிவிக்கின்றேன்.( எனது தனிப்பட்ட கருத்தாக) ஆம் எந்த சம்பந்தமும் இல்லாதது என அவர் தெரிவித்துள்ளார். வரவேற்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். |