- மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நடுநிலையாளர்களும், புதிய வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது என்றார் வைகோ. வேட்பாளர் அழகுசுந்தரம் உடனிருந்தார்.
விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்
தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும் 

