- மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நடுநிலையாளர்களும், புதிய வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது என்றார் வைகோ. வேட்பாளர் அழகுசுந்தரம் உடனிருந்தார்.
விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்
தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ