புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012

இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள்
இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இன்று காலை 6.15 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

புலிகளின் முன்னாள் போராளிகளில் போர்க்குற்றம் புரிந்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள

யாழ். விஜயம் செய்த ஐ.நா துணைச்செயலாளர்! பூட்டப்பட்ட அறைக்குள் இரகசிய சந்திப்புக்கள் நடைபெற்றன

ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ் சென்ற ஐ.நா துணைச் செயலாளர் அஜய் சில்பர் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அங்கு சென்ற ஐ.நா துணைச்செயலாளர் சில்பர், யுத்தத்தின் பின்னரான நிலைமைகள்

வன்னியில் அவலப்படும் தமிழ் பெண்களின் துன்பங்களை மறந்துவிட்டு எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது! ஜமமு
போரினால் சொல்லொணா துன்பங்களை அடைந்து இன்று வன்னியில் நிர்க்கதியாக வாழும் தமிழ் பெண் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமல்,  இந்த நாட்டில் எந்தவிடத்திலும் எவரும் பெண்ணுரிமை

தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவின் மனு மீதான விசாரணை 12ம் திகதி ஆரம்பம்!
இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் மகன் விபத்தில் பலி: இருவர் படுகாயம்
மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் என்பவர் உயிரிழந்ததோடு இளைஞனொருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக

தமிழர்கள் எந்த ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டுமென சர்வதேசமே தீர்மானிக்க வேண்டும்: ஐ.நா உதவிச் செயலரிடம் வலியுறுத்தல்
தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்

5 அக்., 2012



ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் ,கனடாவில் கோலாகலம்(காணொளி)

 அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது.
துப்பாக்கி மீதான வழக்கை கைவிட்டது கள்ளத் துப்பாக்கி
 
கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் துப்பாக்கி படத்தின் தலைப்பு மீதான வழக்கினை இன்று மீளப்பெற்றதனால் விஜயின் துப்பாக்கி தலைப்பு மீதான தடையை நீக்கியது நீதிமன்றம்.
வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்
வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள்
கொழும்பு நகர ௭ல்லைக்குள் வாழும் வறிய மக்களுக்கு வேறிடங்களில் வீடுகள்
கையகப்படுத்தப்படும் இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் 
 

கொழும்பு நகர ௭ல்லைக்குள் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு மாடி வீடுகளை

300 கோடி ஊழல்: சோனியாவின் மருமகன் மீது குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதோரா மீது சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் புகார் கூறியுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் ; திருமாவளவன் 
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

புலிகளின் மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதா?! கனடாவில் இளையராஜாவை எதிர்த்து போராட்டம்
கனடாவில் நவம்பர் 3-ந்தேதி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது

காணாமல் போனவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள்? கொழும்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி
இலங்கையில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம்: ஆர். கே. செல்வமணி கோரிக்கை
கனடாவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இசைஞானி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் களியாட்டங்களை தவிர்க்குமாறு இந்திய

யாழில் பாகிஸ்தான் வேவு தளம்! அதிர்ச்சியில் உறைந்த இந்தியா குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் வேவு தளம் அமைத்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி விசாரணை நடத்த இந்திய குழு அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறது.

காதலிப்பதாக கூறி சிறுமியின் வாழ்வில் விளையாடிய இளைஞன் கைது: வல்வெட்டித்துறையில் சம்பவம்
யாழ். வல்வெட்டித்துறையில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

LIVE SCORE  W INDIES WON  TO FINEL  www.pungudutivuswiss.com

west Indies 205/4 (20/20 ov)
Australia 131 (16.4/20 ov)
West Indies won by 74 runs

ad

ad