இலங்கை யுவதிகள் இருக்கும் 51 ஆபாச இணையத்தளங்கள் முடக்கம்
இலங்கை இளைஞர் யுவதிகள் காணப்படும் 51 ஆபாச இணையத்தளங்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ்ப்படமொன்றில் முழு நிர்வாணாமாக நடித்து பரபரபேர்ப்படுத்திய பிரபல நடிகை
பேராண்மை படத்தில் நடித்த காதல் சரண்யா தனது பெயரின் முதல் பகுதியை விடுத்தது போல, உடையை அவிழ்த்து நிர்வாணமாக நடித்து தமிழ் படவுலகில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். கலைக்கல்லூரியில் உண்மையாகவே மாடலுக்காக போஸ் கொடுக்கும்
தேமுதிக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் அதிமுகவில் சேர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும்
சின்மயி எடுத்த நடவடிக்கைகள்-சரியானவை: நடிகை குஷ்பு பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார், அதில், டுவிட்டரில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி சிலர் தொந்தரவு செய்கின்றனர், அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி HIT NEWS யுத்தத்தில் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளன: ஐ.நா அறிவிப்பு
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு காணொளி ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதன் சட்டத்தை மீறிய கொலைகள், யுத்த கால வன்முறைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலான நிபுனர் கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் நேற்று இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணொளிகள் தம்மிடம் உள்ளன. அவை உண்மையானவை என்று நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காணொளிகள் இதுவரையில் சனல் 4 உள்ளிட்ட எந்த ஊடகத்திலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்துக்கோ காண்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகளை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க உத்தேசித்திருந்த போதும், இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகளே வழங்கப்படவுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்துக்குள்ளானது: 14 பேர் கடலில் மூழ்கி பலி
ஐரோப்பாவுக்குள் சட்ட விரோதமாக குடியேற சென்ற மொராக்கோ நாட்டினர் 14 பேர் கடலில் மூழ்கி பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.
அரசியல் கட்சியாக பதியும் விடயத்தை ஒத்திவைக்க த.கூ. கட்சிகள் இணக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக் கிடையிலான கூட்டம் இன்று மாலை கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற போது முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது கூட்டம் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சியாக பதியும்
நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபதுக்கு 20, ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி கண்டி பல்லேகளேயில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என
பிரிட்டன் வீசா விண்ணப்பத்துக்கு புதிய நடைமுறை! கொழும்பு தூதரகம் அறிவிப்பு
கொழும்பில் கையளிக்கப்படும் வீசா விண்ணப்பங்களை சென்னை பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஐக்கிய இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு எதிராக இராணுவத் தளபதி வழக்குத் தாக்கல்
இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றிற்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகநேசனுக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் பிரியாவிடை
யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீகுகநேசன் இன்று வியாழக்கிழமை ஓய்வுபெறுவதையிட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும் கௌரவிப்பும் நடைபெற்றது.
நவம்பர் 6-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா நாளை தனது வாக்கை பதிவு செய்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட
மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து மூத்த மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை மத்திய மந்திரி சபையில் பல்வேறு காரணங்களால் 14 மந்திரிகளின் இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த மத்திய மந்திரிகள்
புலிகளின் சொத்துகளுக்காகவே கே.பி. யை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது: விக்கிரமபாகு
புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் என்பவரிடம் இருக்கும் புலிகளின் பெருந்தொகையான
விடுதலைப் புலிகளால் இனி மீளிணைய முடியாது! அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்கலாம்: தயா மாஸ்டர்
தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சுயலாபத்துக்காக இலங்கை தமிழர் விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி தெரிவித்துள்ளார்.